உலக செய்திகள்

கொரோனா வைரஸ் அச்சம்: எல்லைகளை மூடியது நேபாளம்

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக, நேபாளம் தனது எல்லைகளை மூடியுள்ளது.

தினத்தந்தி

காத்மாண்டு,

உலக நாடுகளை கொரோனா வைரஸ் அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் பல்வேறு நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் இந்தியாவின் அண்டை நாடான நேபாளம் தனது எல்லைகளை மூடியுள்ளது.

சீனா மற்றும் இந்தியாவில் இருந்து நிலம் வழியாக தங்கள் நாட்டுக்குள் நுழையும் 37 வழிப்பாதைகளையும் 29-ந்தேதி நள்ளிரவு வரை மூடுவதாக அந்த நாட்டு அரசு அறிவித்து உள்ளது. இந்த நடவடிக்கை மக்கள் நுழைவதற்கு மட்டுமே தடையை ஏற்படுத்தும் என்றும், பொருட்கள் வழக்கம்போல பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை