கோப்புப்படம் 
உலக செய்திகள்

துருக்கி அதிபருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி..!

துருக்கி அதிபர் தயீப் எர்டோகனுக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

அங்காரா,

துருக்கி நாட்டின் அதிபர் தயீப் எர்டோகனுக்கு உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது மனைவிக்கும் ஒமைக்ரான் பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதை அவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் லேசான அறிகுறிகளுக்கு பிறகு நானும், என் மனைவியும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டோம். அதில் எங்கள் இருவருக்கும் தொற்று இருப்பது உறுதியானது. மேலும் அது உருமாறிய ஒமைக்ரான் தொற்று என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. நல்லவேளையாக எங்களுக்கு லேசான நோய் பாதிப்பே உள்ளன. நான் வீட்டில் இருந்தபடியே எனது பணிகளை தொடர்வேன் என குறிப்பிட்டுள்ளார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை