உலக செய்திகள்

யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியாவுக்கு நேரடி விமான சேவை

யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியாவுக்கு நேரடி விமான சேவை தொடங்க உள்ளன.

கொழும்பு,

இலங்கை யாழ்ப்பாணம் நகரில் உள்ள பலாலி ராணுவ விமானநிலையத்தை, சர்வதேச விமான நிலையமாக மாற்றும் பணி கடந்த ஜூலை மாதம் தொடங்கப்பட்டது. இதற்கு இந்தியாவும் நிதி உதவி வழங்கி இருந்தது. இந்தநிலையில் இந்த விரிவாக்க பணி முடிவடைந்ததை அடுத்து, வருகிற 17-ந்தேதி பலாலி சர்வதேச விமானநிலையமாக அறிவிக்கப்பட உள்ளது.

இதற்கிடையே அங்கிருந்து முதற்கட்டமாக இந்திய நகரங்களுக்கும், மாலத்தீவுக்கும் 15-ந்தேதியே விமான சேவை தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை