உலக செய்திகள்

மலேசியாவில் உள்ள எண்ணெய் ஆலையில் பயங்கர வெடிப்பு ஏற்பட்டு தீவிபத்து - 5 பேர் பலி

மலேசியாவின் ஜோகர் மாகாணத்தில் உள்ள எண்ணெய் ஆலையில் பயங்கர வெடிப்பு ஏற்பட்டு தீவிபத்து நேரிட்டத்தில் 5 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

தினத்தந்தி


* அமெரிக்காவில் மூத்த அதிகாரிகளின் கம்ப்யூட்டர்களை ஹேக் செய்ததாக கைது செய்யப்பட்ட ரஷிய வாலிபர் மீதான வழக்கு விசாரணை கடந்த வாரம் தொடங்கியது. தற்போது கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அந்த வழக்கு விசாரணையை அமெரிக்க கோர்ட்டு ஒத்திவைத்துள்ளது.

* ரஷியா அடுத்த ஆண்டு (2021) அக்டோபர் 1-ந்தேதி நிலாவுக்கு தனது முதல் விண்கலத்தை அனுப்பும் என அந்த நாட்டு விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

* மலேசியாவின் ஜோகர் மாகாணத்தில் உள்ள எண்ணெய் ஆலையில் பயங்கர வெடிப்பு ஏற்பட்டு தீவிபத்து நேரிட்டத்தில் 5 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து