உலக செய்திகள்

பிலிப்பைன்சில் ராணுவம் மற்றும் கிளர்ச்சிப் படை இடையே துப்பாக்கிச் சண்டை - 7 பேர் உயிரிழப்பு

துப்பாக்கிச் சண்டையில் இருதரப்பிலும் சுமார் 10-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.

மணிலா,

பிலிப்பைன்சின் தெற்கு பசிலான் மாகாணத்தில் உள்ள புகான் நகரில் அந்த நாட்டு ராணுவத்துக்கும், உள்ளூர் கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது.

இதில் 3 ராணுவ வீரர்களும், கிளர்ச்சிப் படையை சேர்ந்த 4 பேரும் உயிரிழந்தனர். சுமார் 10-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலில் கிளர்ச்சிப் படையைச் சேர்ந்த மேலும் பலர் படுகாயம் அடைந்திருக்கலாம் என பிலிப்பைன்ஸ் ராணுவம் தெரிவித்துள்ளது. 

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு