உலக செய்திகள்

பிரேசிலில் ஆரம்ப பள்ளியில் துப்பாக்கிச் சூடு -6 மாணவர்கள் உள்பட 10 பேர் பலி

பிரேசிலில் ஆரம்ப பள்ளி ஒன்றில் மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 மாணவர்கள் உள்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தினத்தந்தி

சாவ் பாலோ,

பிரேசில் நாட்டு தலைநகரான சாவ் பாலோ நகருக்குள் உள்ள சுஸானோ பகுதியில் பேராசிரியர் ரவுல் பிரேசில் ஆரம்ப பள்ளி ஒன்று இயங்கி வருகிறது.

இன்று காலை இந்தப் பள்ளியில் வகுப்புகள் தொடங்கிய நிலையில் கைகளில் துப்பாக்கிகளுடன் உள்ளே நுழைந்த இருவர் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 மாணவர்கள் உள்பட 10 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த சம்பவத்தில் 6 மாணவர்கள் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் உயிரிழந்ததாகவும், பலர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சாவ் பாலோ மாநில கவர்னர் ஜோவோ டோரியா உறுதிப்படுத்தி உள்ளார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு