தென் ஆப்பிரிக்காவில் பரபரப்பு 24 மணி நேரத்தில் 8 பேர் சுட்டுக்கொலை
தென் ஆப்பிரிக்காவின் தலைநகரான கேப்டவுனில் நீண்ட காலமாக பல்வேறு ரவுடி கும்பல்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
தினத்தந்தி
கேப்டவுன்,
இந்த கும்பல்களின் வன்முறையில் ஆண்டுதோறும் பலர் கொல்லப்படுகின்றனர். இந்த கும்பல்களை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு ராணுவத்தை அனுப்புமாறு அரசுக்கு உள்ளூர் அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.