உலக செய்திகள்

தென் ஆப்பிரிக்காவில் பரபரப்பு 24 மணி நேரத்தில் 8 பேர் சுட்டுக்கொலை

தென் ஆப்பிரிக்காவின் தலைநகரான கேப்டவுனில் நீண்ட காலமாக பல்வேறு ரவுடி கும்பல்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

தினத்தந்தி

கேப்டவுன்,

இந்த கும்பல்களின் வன்முறையில் ஆண்டுதோறும் பலர் கொல்லப்படுகின்றனர். இந்த கும்பல்களை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு ராணுவத்தை அனுப்புமாறு அரசுக்கு உள்ளூர் அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு