உலக செய்திகள்

சிரியாவில் 116 மக்களை தூக்கிலிட்டு ஐ.எஸ் இயக்கம் கொன்றதாக தகவல்

சிரியாவில் 116 மக்களை தூக்கிலிட்டு ஐ.எஸ் இயக்கம் கொன்றதாக ஐநா மனித உரிமை கவுன்சில் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

பெய்ரூட்,

சிரியாவில் உள்ள அல் -கர்யதைன் நகரை அண்மையில் ஐ.எஸ் பயங்கரவாதிகளிடம் இருந்து அரசு ஆதரவு படைகள் கட்டுக்குள்

கொண்டு வந்தன. பாலைவன நகராக உள்ள அல்-கர்யதைன் நகரில், ஒருமாதத்திற்கு முன்பாக, சுமார் 20 தினங்களில் தொடர்ச்சியாக 116 பேரை தூக்கிலிட்டு ஐ.எஸ் இயக்கத்தினர் கொலை செய்ததாக ஐநா மனித உரிமை கவுன்சில் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. அரசு படைகளுக்கு ஆதரவாக இணைந்து செயல்பட்டதாக குற்றம் சாட்டிய ஐ.எஸ் இயக்கத்தினர் 116 பேரையும் பழிவாங்கும் நடவடிக்கையாக கொன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்