உலக செய்திகள்

மொசாம்பிக் அதிபருடன் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சந்திப்பு

மொசாம்பிக் அதிபரை இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

தினத்தந்தி

மபுடோ,

இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் 6 நாள் பயணமாக ஆப்பிரிக்காவின் உகாண்டா, மொசாம்பிக் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

உகாண்டா நாட்டிற்கு சென்ற ஜெய்சங்கர் அந்நாட்டு தலைவர்களை சந்தித்து பல்வேறு ஒப்பந்தங்கள், பேச்சுவார்த்தை நடத்தினார்.

உகாண்டா பயணத்தை முடித்துகொண்டு ஜெய்சங்கர் மொசாம்பிக் நாட்டிற்கு சென்றார். அங்கு அந்நாட்டு அதிபர் பிலிப் யுசியை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது இருநாட்டு உறவு, வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு தொடர்பான பல்வேறு விவகாரங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு