உலக செய்திகள்

லெபனானில் கடும் பனிப்புயல்: நாடு முழுவதும் மின் இணைப்பு துண்டிப்பு

லெபனானில் ஏற்பட்ட பனிப்புயலால் நாடு முழுவதும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

தினத்தந்தி

பெய்ரூட்,

லெபனான் மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றாக உள்ளது. இந்நாட்டில் ஏற்பட்ட கடும் பனிப்புயலால் உயர் மின்னழுத்த இணைப்புகள் பாதிக்கப்பட்டன. இதனால், அனைத்து மின் உற்பத்தி நிலையங்களும் நாட்டின் மைய மின் வாரியத்துடனான தொடர்பில் இருந்து துண்டிக்கப்பட்டது.

இதனை அடுத்து மின் வினியோகம் சீரடைவதற்கான பணிகளை பராமரிப்பு பணி குழுக்கள் மேற்கொண்டு வருகின்றன. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு ஒட்டுமொத்த லெபனானும் இருளில் மூழ்கியது. இதனால் பொதுமக்கள் அதிக இன்னல்களுக்கு ஆளாகினர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து