உலக செய்திகள்

கண்ணுக்கு மை அழகு..!

உடலில் போட்டுக்கொள்ளும் டாட்டூ, இப்பொழுது கண்களுக்கும் பரவி விட்டது.

தினத்தந்தி

ஆஸ்திரேலியாவில் கண்களில் உள்ள வெண் பகுதியில் வண்ணங்களை ஊசி மூலம் செலுத்திக் கொள்கிறார்கள். இதுவரை 20 பேர் நிரந்தரமாகக் கண்களை வண்ணமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அமெரிக்காவைச் சேர்ந்த லூனா கோப்ரா கண்களை வண்ணமாக மாற்றும் பணியைச் செய்து வருகிறார்.

இது மிகவும் ஆபத்தான விஷயம். இந்த டாட்டூ வண்ணங்கள் மூலம் நிரந்தரமாகப் பார்வை இழப்பு ஏற்படும் ஆபத்து இருக்கிறது என்று கண் மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

இருப்பினும், பேஷன் பிரியர்கள் இந்த எச்சரிக்கை செய்திகளை கவனிப்பதாக இல்லை. அதனால் பச்சை, நீலம், கருப்பு, மஞ்சள் என்று விருப்பப்பட்ட நிறக் கண்களோடு வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்