உலக செய்திகள்

மொராக்கோ நாட்டில் பஸ் ஒன்று ஆற்றுக்குள் விழுந்த விபத்தில் 14 பேர் பலி

மொராக்கோ நாட்டில் பஸ் ஒன்று ஆற்றுக்குள் விழுந்த விபத்தில் 14 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.

தினத்தந்தி

* மொராக்கோ நாட்டின் கிழக்கு மாகாணத்தில் மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்த பஸ், தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு ஆற்றுக்குள் விழுந்தது. இந்த கோர விபத்தில் 14 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 29 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்