உலக செய்திகள்

தூய்மையான காற்றை சுவாசிக்கும் மக்கள்... வெளியான ஆய்வறிக்கை

பசிபிக் கடல் பகுதியில் உள்ள தீவு நாடுகள் இதற்கு அடுத்த இடத்தில் உள்ளன.

தினத்தந்தி

உலக மக்கள் தொகையில், 0.001 சதவீதத்தினர் மட்டும், உலக சுகாதார நிறுவனத்தின் தரநிலைகளின் அடிப்படையில், தூய்மையான காற்றை சுவாசிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளதாக, லேன்செட் இதழில் வெளியான ஆய்வறிக்கை கூறியுள்ளது.

நியூசிலாந்து மற்றும் ஆஸ்த்ரேலியா நாடுகளில் காற்று மாசு ஏற்படுத்தும் பி.எம்.2.5 துகள்கள் மிக மிக குறைவாக உள்ளதால், அங்கு வாழ்பவர்கள் தூய்மையான காற்றை சுவாசிப்பதாக கூறப்பட்டுள்ளது. பசிபிக் கடல் பகுதியில் உள்ள தீவு நாடுகள் இதற்கு அடுத்த இடத்தில் உள்ளன.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து