உலக செய்திகள்

அதிக நேரம் போன் யூஸ் பண்ணுபவர்களே உஷார்..! - ஆய்வில் அதிர்ச்சி தகவல்

அதிகம் பயன்படுத்தும் சிறார்கள் முதுகுவலியால் பாதிக்கப்படுவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

தினத்தந்தி

ஸ்மார்ட் போன்கள் அதிகம் பயன்படுத்தும் சிறார்கள் முதுகுவலியால் பாதிக்கப்படுவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிரேசிலை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், 14 முதல் 18 வயதுடைய சிறார்களிடம் ஆய்வுகள் நடத்தினர். அதில் ஒருநாளைக்கு சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்தும் சிறார்கள் மற்றும் இளைஞர்களுக்கு, முதுகுவலி பிரச்சனைகள் ஏற்படுவதாக தெரியவந்துள்ளது.

மேலும் ஸ்மோர்ட்போன் மோகத்தால் சிறுவர்கள் உளவியல் ரீதியாக பாதிக்கப்படுவதாகவும் அந்த ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?