உலக செய்திகள்

டென்மார்க்கில் ரெயில்கள் மோதல்; 6 பேர் சாவு

டென்மார்க்கில் ரெயில்கள் மோதிய விபத்தில், 6 பேர் உயிரிழந்தனர்.

கோபன்ஹேகன்,

டென்மார்க் நாட்டின் நைபோர்க் நகரில் சிலாந்து மற்றும் புனென் தீவுகளை இணைக்கக்கூடிய மிகப்பெரிய ரெயில்வே பாலம் உள்ளது. நேற்று அதிகாலை இந்த ரெயில்வே பாலத்தில் பயணிகள் ரெயில் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிர் திசையில் வந்த சரக்கு ரெயில் பயணிகள் ரெயில் மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். பலர் பலத்த காயம் அடைந்தனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்