உலக செய்திகள்

சவுதி கோப்பை குதிரைப் பந்தய தொடர் - ரூ.75 கோடி பரிசை தட்டிச் சென்ற இளவரசரின் குதிரை

சவுதி கோப்பை குதிரைப் பந்தய தொடரில் அந்நாட்டு இளவரசர் சவுத் பின் சல்மானின் குதிரை வெற்றி பெற்றது.

தினத்தந்தி

ரியாத்,

சவுதி கோப்பை குதிரைப் பந்தய தொடரில் அந்நாட்டு இளவரசர் சவுத் பின் சல்மானின் குதிரை வெற்றி பெற்றது. ஆயிரத்து 800 மீட்டர் பந்தய தூரத்தை 1 நிமிடம் 50 வினாடிகளில் இளவரசரின் எம்ப்ளம் ரோட் (Emblem Road,) குதிரை கடந்தது.

இதனையடுத்து, குதிரையின் உரிமையாளரும் இளவரசருமான சவுத் பின் சல்மானுக்கு, கோப்பையுடன் 10 மில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 75 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து