உலக செய்திகள்

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு; 3 மாணவர்கள் பலி

அமெரிக்காவில் நடந்த துப்பாக்கி சூட்டில் 3 மாணவர்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.

தினத்தந்தி

வாஷிங்டன்,

அமெரிக்காவின் டெட்ராய்ட் நகர் அருகே உயர்நிலை பள்ளி ஒன்றில் துப்பாக்கி சூடு நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் 3 மாணவர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். இதுதவிர, 6 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்களில் ஒருவர் அந்த பள்ளியின் ஆசிரியர் ஆவார். அவர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை