உலக செய்திகள்

சோமாலியா: பயங்கரவாத அமைப்பு, படை மோதல்; 20 பேர் உயிரிழப்பு

சோமாலியாவில் பயங்கரவாத அமைப்பிற்கும், படையினருக்கும் நடந்த மோதலில் 20 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.

மொகதிசு,

சோமாலியா நாட்டின் மத்திய பகுதியில் தேசிய ராணுவம் ஆதரவு பெற்ற கால்முடக் படைகளுக்கும், இஸ்லாமிய குழுவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 20 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். 40 பேர் காயமடைந்து உள்ளனர்.

இதனை தொடர்ந்து குடியிருப்புவாசிகள் உள்பட பலர் சம்பவ பகுதிகளில் இருந்து தப்பி வேறு இடங்களுக்கு சென்றனர். அவர்களில் 1,005 சிறுவர்கள் மற்றும் மாற்று திறனாளிகள் 2,009 பேரும் அடங்குவர். இதனை தகவல் துறை மந்திரி அகமது ஷிரே தெரிவித்து உள்ளார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு