உலக செய்திகள்

ஏசு கிறிஸ்து உயிர்தெழுந்த இடத்தில் உலக அமைதி வேண்டி சிறப்பு வழிபாடு

தேவாலயத்திற்கு ஊர்வலமாக வந்த பாதிரியார்கள், உலக அமைதிக்காக சிறப்பு வழிபாடு நடத்தினர்.

தினத்தந்தி

ஜெருசலேம்,

ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு 3-ம் நாள் உயிர்த்தெழுந்ததை கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடி வருகிறார்கள். அன்றைய தினம் கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை திருப்பலி ஆகியவை நடைபெறும். இந்த ஆண்டின் ஈஸ்டர் பண்டிகை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது.

அந்த வகையில் இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேமில் ஏசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த இடத்தில் அமைந்துள்ள சர்ச் ஆஃப் செபுல்கர் தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. அப்போது தேவாலயத்திற்கு ஊர்வலமாக வந்த பாதிரியார்கள், உலக அமைதிக்காக சிறப்பு வழிபாடு நடத்தினர். இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்