உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்; ராணுவ மந்திரியின் கார் ஓட்டுனர் பலி

ஆப்கானிஸ்தானில் நடந்த திடீர் பயங்கரவாத தாக்குதலில் அந்நாட்டு ராணுவ மந்திரியின் கார் ஓட்டுனர் கொல்லப்பட்டு உள்ளார்.

காபூல்,

ஆப்கானிஸ்தானில் தலைநகர் காபூலில் மேக்ரோராயன் இ சார் என்ற பகுதியில், ராணுவ மந்திரியின் கார் ஓட்டுனர் முகமது அப்சல் என்பவரின் வீடு உள்ளது.

இந்நிலையில், அவரது வீடு மீது திடீரென தாக்குதல் நடந்தது. இதில் அப்சல் மற்றும் அவரது 5 வயது மகன் இருவரும் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு தலீபான் பயங்கரவாத அமைப்பு உள்பட எந்தவொரு அமைப்பும் உடனடியாக பொறுப்பேற்க முன்வரவில்லை.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை