உலக செய்திகள்

இலங்கையில் நடந்த சாலை விபத்தில் 3 இந்தியர்கள் பலி

இலங்கையில் நடந்த சாலை விபத்தில் 3 இந்தியர்கள் உள்பட 4 பேர் பலியாகினர்.

கொழும்பு,


இலங்கையின் தெற்கு பகுதியில் உள்ள குருந்துகஹ ஹெதக்ம என்ற இடத்தில் நடந்த சாலை விபத்தில் 3 இந்தியர்கள் உள்பட 4 பேர் பலியாகினர்.


வேனும் டிரக்கும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் மேற்கூறிய விபத்து நடைபெற்று உயிர்பலி ஏற்பட்டுள்ளது. விபத்தில் பலியான இந்தியர்கள், ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்து இருப்பதாக இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்