உலக செய்திகள்

நேபாளத்தில் துயரம்: நிலநடுக்கத்தில் 20 வீடுகள் சேதம்

நேபாள நாட்டில் நேற்று திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.

தினத்தந்தி

காத்மாண்டு,

நேபாள நாட்டில் நேற்று திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 6.1 அளவாக பதிவானது.

நில நடுக்கத்தில் டாடிங் மாவட்டத்தின் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்தன. மேலும் 75 வீடுகளில் விரிசல்கள் விழுந்தது தெரியவந்துள்ளது. இந்த மாவட்டத்தில் நேற்று மட்டும் பிற்பகல் வரை 4 முறை நில அதிர்வுகள் பதிவானது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு