உலக செய்திகள்

அமெரிக்காவில் இ-சிகரெட் வாங்குவதற்கான வயது வரம்பை உயர்த்தப்போவதாக டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்காவில் இ-சிகரெட் வாங்குவதற்கான வயது வரம்பை உயர்த்தப்போவதாக ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ளார்.

தினத்தந்தி


* தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகின்றன. தலைநகர் பகோட்டாவில் 3 பேர் பலியான நிலையில் ஊரடங்கு உத்தரவை அதிபர் இவான் டியூக் மார்கியூஸ் பிறப்பித்துள்ளார்.

* அமெரிக்காவில் இ-சிகரெட் வாங்குவதற்கான வயது வரம்பை 18-ல் இருந்து 21 ஆக உயர்த்தப்போவதாக ஜனாதிபதி டிரம்ப் கூறி உள்ளார்.

* கனடாவின் டொராண்டோ நகரில் உள்ள யார்க் பல்கலைக்கழகத்தில் நடந்த இஸ்ரேல் எதிர்ப்பு போராட்டத்தின்போது வன்முறை வெடித்ததற்கு, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கண்டனம் தெரிவித்துள்ளார். இப்படிப்பட்ட வன்முறையை ஏற்றுக்கொள்ளவே முடியாது என அவர் கூறி உள்ளார்.

* உள்நாட்டுப்போர் நடைபெற்று வந்த சிரியாவில் அமைதியை ஏற்படுத்துவது தொடர்பாக அமெரிக்கா, ரஷியா அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு