கோப்புப் படம் AFP 
உலக செய்திகள்

ஐநா பொதுச்செயலாளர் ரஷ்யாவுக்கு கோரிக்கை..!

ஈஸ்டரை முன்னிட்டு 4 நாள்கள் போர் நிறுத்தத்திற்கு ஐநா தலைவர் அழைப்பு விடுத்திருந்தார்.

தினத்தந்தி

கீவ்,

ஈஸ்டரை முன்னிட்டு போர் நிறுத்தம் செய்ய சொல்லி ஐநா தெரிவித்தும் உக்ரைனின் டொனெட்ஸ்க் பகுதி தொடர்ந்து தாக்குதலை சந்தித்தது. உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போர் 50-வது நாளை தாண்டி தொடர்ந்து நீடித்து வருகிறது.

உக்ரைன், ரஷியா போன்ற நாடுகளில் இன்று ஈஸ்டர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் ஈஸ்டரை முன்னிட்டு 4 நாள்கள் போர் நிறுத்தத்திற்கு ஐநா தலைவர் அழைப்பு விடுத்திருந்தார்.

இருந்தபோதும் டொனெட்ஸ்க்கில் தொடர்ந்து பீரங்கி தாக்குதல் நடத்தப்பட்டது. தொடர்ந்து தெற்கு உக்ரைன் பிராந்தியங்களை முழுக்கட்டுப்பாட்டில் கொண்டுவர ரஷியா முயன்று வருவது குறிப்பிடத்தக்கது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்