காபூல்,
ஆப்கானிஸ்தானில் இந்த ஆண்டில் பலியான அமெரிக்க படை வீரர்கள் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
அமெரிக்க கொள்கைப்படி, பலியானவர்கள் பற்றிய விவரத்தை அவர்களது குடும்பத்தினரிடம் தெரியப்படுத்திய பின்னர்தான், அவர்களைப்பற்றிய முறையான அறிவிப்பு வெளியிட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க படை வீரர்கள் கொல்லப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.