கோப்புப்படம் 
உலக செய்திகள்

உய்குர் முஸ்லிம்களுக்கு எதிராக சீனா ‘இனப்படுகொலை’ செய்ததை எதிர்த்து அமெரிக்கா பலமாக பேசும்: ஆண்டனி பிளிங்கன்

உய்குர் முஸ்லிம்களுக்கு எதிராக சீனா இனப்படுகொலை செய்ததை எதிர்த்து அமெரிக்கா பலமாக பேசும் என்று அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

வாஷிங்டன்,

சீனாவில் மோசமடைந்து வரும் மனித உரிமை நிலைமை குறித்து பல சட்டமியற்றுபவர்கள் கவலைகளை வெளிப்படுத்திய நிலையில், சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தில் உய்குர் முஸ்லிம் மக்கள் மீது சீனா நடத்தி வருகிற இனப்படுகொலைக்கு எதிராக அமெரிக்கா பலமாக பேசும் என்று அந்த நாட்டின் வெளியுறவு மந்திரி ஆன்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஜோ பைடன் பதவியேற்றதற்கு பிறகு, அடுத்த வாரம் அமெரிக்க மற்றும் சீன உயர் அதிகாரிகளின் நேருக்கு நேர் சந்திப்பு நிகழ உள்ளது. பிளிங்கன் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் ஆகியோர் சீனாவின் உயர்மட்ட வெளியுறவுக் கொள்கை அதிகாரிகள், ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் சீனாவின் வெளியுறவுத் தலைவர் யாங் ஜீச்சி மற்றும் மாநில கவுன்சிலர் மற்றும் வெளியுறவு மந்திரி வாங் யி ஆகியோரை மார்ச் மாதம் பார்ப்பார்கள் என்று வெள்ளை மாளிகை மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்