புதுச்சேரி

பொது இடத்தில் ரகளை; வாலிபர் கைது

மூலக்குளம் ஆஸ்பத்திரி அருகே பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

மூலக்குளம்

புதுச்சேரி ராஜீவ்காந்தி குழந்தைகள் மற்றும் மகளிர் ஆஸ்பத்திரி அருகே வாலிபர் ஒருவர் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டனர். அந்த வழியாக ரோந்து சென்ற ரெட்டியார்பாளையம் போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர், பூமியான்பேட்டை ஜவகர் நகரை சேர்ந்த டேனியல்ஜாய் (வயது 26) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்