ஆன்மிகம்

ஆடி கடைசி வெள்ளியையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

ஆடி கடைசி வெள்ளியையொட்டி சேலத்தில் உள்ள அம்மன் கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தினத்தந்தி

சேலம்,

சேலம் மாநகரில் உள்ள அம்மன் கோவில்களில் ஆடித்திருவிழா நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஆடி வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெறுவதால் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்படுவது வழக்கம். அதன்படி நேற்று ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமை என்பதால் சேலத்தில் உள்ள மாரியம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை