ஆன்மிகம்

நாகக்கன்னி அம்மன்

ஒடிசா மாநிலம் பாலிபட்னா நகரில் உள்ள பழமையான அம்மன் ஆலயத்தில் அன்னையானவர், மேலே மனித உடலோடும், இடுப்புக்கு கீழே பாம்பு உடலோடும் காட்சி தருகிறாள்.

தினத்தந்தி

ஒடிசா மாநிலம் பாலிபட்னா நகரில் இருக்கிறது, காசியந்தோதி என்ற ஊர். இங்கு மிகவும் பழமையான அம்மன் கோவில் ஒன்று அமைந்திருக்கிறது. இந்த ஆலயம் எவ்வளவு நூற்றாண்டு பழமையானது என்பதற்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. இந்த ஆலயத்தில் அருளும் அம்பாளின் திருநாமம், உத்தராயணி அம்மன் என்பதாகும். இந்திய தொல்லியல் துறையால் புனரமைக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வரும் இந்த ஆலயத்தில் உள்ள அன்னையானவர், மேலே மனித உடலோடும், இடுப்புக்கு கீழே பாம்பு உடலோடும் காட்சிதருகிறாள். கோனார்க் சூரியனார் கோவிலில் காணப்படும் நாகக்கன்னியின் உருவத்தை இந்த அம்மன் வடிவம் நினைவுபடுத்துகிறது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை