ஆன்மிகம்

வைகாசி விசாகத்தையொட்டி சண்முகநாதர் சுவாமி வீதி உலா

வைகாசி விசாகத்தையொட்டி கம்பம் கம்பராய பெருமாள் கோவிலில் சண்முகநாதர் சுவாமி வீதி உலா வந்தார்

வைகாசி விசாகத்தையொட்டி கம்பம் கம்பராய பெருமாள் கோவில் வளாகத்தில் உள்ள சண்முகநாதர் சன்னதியில் முருகனுக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடைபெற்றன. பின்னர் மலர் அலங்காரத்தில் மயில் வாகனத்தில் வீதி உலா நடைபெற்றது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...