புதுச்சேரி

போலீசார் ரோந்து பணி

புதுவை கடற்கரை சாலையில் இரவு போலீசார் பணியில் ஈடுபட்டனர்

தினத்தந்தி

புதுச்சேரி

புதுச்சேரி சீனியர் போலீஸ் சூப்பிரண்டு தீபிகா உத்தரவின் பேரில் கிழக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு சுவாதி சிங் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், நாகராஜ் மற்றும் போலீசார் இன்று இரவு கடற்கரை சாலையில் ரோந்து பணி மேற்கொண்டனர். இது குறித்து போலீஸ் சூப்பிரண்டு சுவாதி சிங் கூறுகையில், 'புதுவையில் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் நடந்தால் அவர்கள் உடனடியாக 1091 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். மேலும் அந்தந்த பகுதியில் உள்ள காவல் நிலையங்களிலும், நிலைய அதிகாரிகளிடமும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை