புதுச்சேரி

போதைப்பழக்கத்தில் இருந்து மாணவர்களை மீட்கும் வகையில் போலீசார் செயல்பட வேண்டும் - புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி

காவல்துறையை நவீனப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுச்சேரி,

புதுச்சேரி கம்பன் கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், காவல்துறையில் அரசியல் தலையீடு இல்லை என்றும், திறமை இருந்தால் படித்த இளைஞர்களுக்கு அரசுப்பணி கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.

மேலும் போதைப்பழக்கத்தில் இருந்து மாணவர்களை மீட்கும் வகையில் போலீசார் செயல்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். காவலர்களுக்கென சர்வதேச தரத்தில் நீச்சல் குளம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்படும் என்றும், காவல்துறையை நவீனப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் முதல்-மந்திரி ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து