இளைஞர் மலர்

காவல்துறையில் பணி

தினத்தந்தி

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (டி.என்.யு.எஸ்.ஆர்.பி) மூலம் காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகள் துறையில் 750 சப்-இன்ஸ்பெக்டர் பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் 1.7.2023 தேதியின்படி 20 வயது நிரம்பியவராகவும், 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். அதாவது 1-7-1993 அன்றைய தேதிக்கு பின்போ 1-7-2003-க்கு முன்போ பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.

அரசு விதிமுறைகளின்படி வயது வரம்பு தளர்வு உண்டு. தமிழ் தகுதி தேர்வு, எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு, ஆவண சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 30-6-2023.

விண்ணப்பிக்கும் விதம் பற்றிய விரிவான விவரங்களை தெரிந்து கொள்வதற்கு https://tnusrb.tn.gov.in/ என்ற இணைய தளத்தை பார்வையிடலாம்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து