புதுச்சேரி

புதுமை அந்தோணியார் ஆலய ஆடம்பர தேர் பவனி

உருளையன்பேட்டை புதுமை அந்தோணியார் ஆலயத்தில் ஆடம்பர தேர்பவனி இன்று நடந்தது.

தினத்தந்தி

புதுச்சேரி-

புதுச்சேரி உருளையன்பேட்டை மறைமலை அடிகள் சாலையில் உள்ள புனித புதுமை அந்தோணியார் ஆலய திருவிழா கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான ஆடம்பர தேர்பவனி இன்று நடந்தது. இதையொட்டி காலை 7 மணிக்கு நெல்லித்தோப்பு விண்ணேற்பு அன்னை ஆலய பங்குதந்தை பெர்க்மான்ஸ் பீட்டர், உதவி பங்குதந்தை ஜான்சன் ஆகியோர் தலைமையில் கூட்டு திருப்பலியும், மதியம் 11 மணிக்கு சிறப்பு ஜெபவழிபாடும், மாலை 6.30 மணிக்கு ஆடம்பர தேர் பவனியும் நடந்தது. தொடர்ந்து தேவ நற்கருணை ஆசீர்வாதம் நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து