புதுச்சேரி

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ஏப்ரல் 4ம் தேதி வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்காது...!

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனயில் ஏப்ரல் 4ம் தேதி வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்காது என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தினத்தந்தி

புதுச்சேரி,

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனயில் ஏப்ரல் 4ம் தேதி வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்காது என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில்,

மத்திய அரசு விடுமுறை தினமான 04.04.2023 அன்று மஹாவீர் ஜெயந்தியை முன்னிட்டு ஜிப்மர் வெளிப்புற நோயாளி பிரிவுகள் இயங்காது. எனவே இந்த தேதியில் நோயாளிகள் வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எனினும் அவசரபிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்