நாடாளுமன்ற தேர்தல்-2024

மனோகர் லால் கட்டார் வேட்பு மனு தாக்கல்

அரியானா முன்னாள் முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார், கர்னால் மக்களவைத் தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடுகிறார்.

தினத்தந்தி

கவுகாத்தி,

அரியானாவில் கர்னால் உள்ளிட்ட 10 மக்களவைத் தொகுதிகளுக்கு மே 25-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில், வேட்புமனு தாக்கல் நடைபெற்றுவரும் நிலையில், அரியானா மாநிலத்தின் கர்னால் மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக முன்னாள் முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

அப்போது அவருடன் அரியானா முதல்-மந்திரி நயாப் சிங் சைனியும் உடன் இருந்தார். அதனை தொடர்ந்து நயாப் சிங் சைனியும் கர்னால் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்