கிரிக்கெட்

முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது இலங்கை

இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை பந்து வீச்சை தேர்வு செய்தது.

தரம்சாலா,

இந்தியாஇலங்கைஅணிகள்இடையிலானமுதலாவதுஒருநாள்கிரிக்கெட்போட்டிதர்மசாலாவில்இன்று தொடங்கியது.

இந்ததொடரில்இந்தியகேப்டன்விராட்கோலிக்குஓய்வுஅளிக்கப்பட்டுள்ளது. இதனால்ரோகித்சர்மாஇந்தியஅணியைவழிநடத்தஇருக்கிறார். அவர்சர்வதேசபோட்டியில்கேப்டனாகபணியாற்றஇருப்பதுஇதுவேமுதல்முறையாகும்.

டாஸ் வென்ற இலங்கை பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோஹித் சர்மா (2) மற்றும் ஷிகர் தவான் (0) ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

தொடர்ந்து ஷ்ரேயாஸ் (5) மற்றும் தினேஷ் (0) ரன்களுடன் விளையாடி வருகின்றனர். இந்திய அணி 8 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 7 ரன்கள் எடுத்து தொடர்ந்து விளையாடி வருகிறது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு