கிரிக்கெட்

துளிகள்

வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி செயின்ட் லூசியாவில் நேற்று நடந்தது.

தினத்தந்தி

* இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜா, உலக கோப்பை போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் யார்-யார் இடம் பெற வேண்டும் என்று தனது கணிப்பை வெளியிட்டுள்ளார். உலக கோப்பை போட்டிக்கு அனுபவம் வாய்ந்த டோனி கேப்டனாக இருக்க வேண்டும் என்பது அஜய் ஜடேஜாவின் விருப்பமாகும். தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக், அஸ்வின் ஆகியோருக்கு அவர் அணியில் இடம் வழங்கியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது