* இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜா, உலக கோப்பை போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் யார்-யார் இடம் பெற வேண்டும் என்று தனது கணிப்பை வெளியிட்டுள்ளார். உலக கோப்பை போட்டிக்கு அனுபவம் வாய்ந்த டோனி கேப்டனாக இருக்க வேண்டும் என்பது அஜய் ஜடேஜாவின் விருப்பமாகும். தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக், அஸ்வின் ஆகியோருக்கு அவர் அணியில் இடம் வழங்கியுள்ளார்.