image courtesy;AFP 
கிரிக்கெட்

பந்து தாக்கியதில் தலையில் காயம் - வங்காளதேச வீரர் மருத்துவமனையில் அனுமதி

காயத்திற்கு தையல் போடப்பட்டுள்ள நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

தினத்தந்தி

டாக்கா,

மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த வங்காளதேச கிரிக்கெட் வீரர் முஸ்தாபிசுர் ரகுமானின் தலையில், சக வீரரான லிட்டன் தாஸ் அடித்த பந்து தாக்கியதில் காயம் ஏற்பட்டு ரத்தம் வந்துள்ளது. உடனடியாக அவரை மீட்ட சக வீரர்கள் மற்றும் மைதான ஊழியர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவருக்கு ஸ்கேன் மேற்கொண்டதில் வெளிப்புற காயம் மட்டுமே உள்ளதாகவும், பெரிய அளவில் எந்தவித பாதிப்பும் இல்லை எனவும் தெரியவந்துள்ளது. காயத்திற்கு தையல் போடப்பட்டுள்ள நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். 

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்