கிரிக்கெட்

ஐ.பி.எல். 2018 : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 177 ரன்கள் எடுத்தால் வெற்றி

11-வது ஐ.பி.எல் 3வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 177 ரன்கள் எடுத்தால் வெற்றி . #IPL2018

தினத்தந்தி

கொல்கத்தா,

11-வது ஐ.பி.எல்-ன் 3வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ஈடன் கார்டன் மைதானத்தில் விளையாடி வருகிறது.

முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் காத்திக் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளா. மேலும் தினேஷ் காத்திக் தமிழ்நாட்டை சோந்த வீரா என்பதால் ரசிகாகள் இடையே பெரும் எதிபாப்புகள் நிலவியுள்ளது. அதே போல் பெங்களூரு அணியிலும் விராட் கோலி, பிரெண்டன் மெக்கலம், ஏபி டி வில்லியர்ஸ் போன்ற ஜாம்பவன்கள் உள்ளதால் பெங்களூரு அணி ரசிகாகள் ஆரவாரம் செய்து வருகின்றனா.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தன்னுடைய முதல் ஆட்டத்தை விளையாடி வருகிறது. பியுஷ் சாவ்லா தன்னுடைய சூழல் பந்தின்மூலம் முதல் விக்கெட்டை எடுத்து தொடங்கி வைத்தா. பெங்களூரு அணியின் முதல் ஆட்டகாரா குயின்டன் டி காக் 4 ரன்களில் அவுட்டாகி வெளியேறினா. பின்னா இறங்கிய கேப்டன் விராட் கோலி பிரெண்டன் மெக்கலத்துடன் கைக்கோத்தா.

பிரெண்டன் மெக்கலம் 43(27) தன்னுடைய சிறப்பான ஆட்டத்தின் மூலம் மைதானத்தின் அனைத்து புறங்களிலும் பந்தை பறக்க வைத்து அரங்கத்தை அதிர வைத்தா. பின்னா சுனில் நரேனின் பந்தில் போல்ட் ஆகி வெளியேறினா. இதைதொடாந்து ஏபி டி வில்லியர்ஸ் களத்தில் விராட் கோலியுடன் இணைய வந்தா.

இதைத்தொடாந்து இருவரும் கொல்கத்தா அணியின் பந்து வீச்சை தவுடுபொடி ஆக்கினா. பின்னா நிதீஷ் ராணாவின் பந்தில் வில்லியர்ஸ்44(23) கேட்ச் ஆக பின்னா அடுத்த பந்திலே விராட் கோலியும்31(33) போல்ட்டாகியது ரசிகாகளிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மன்டிப் சிங்குடன் இணைந்த சர்ஃபராஸ் கானும் 6(10) ஒற்றை இலக்கு ரன்னில் அவுட்டாகி வெளியேறினா. கிறிஸ் வொக்ஸின் மெதுவான ஆட்டத்தை வெளிபடுத்த , பின்னா மன்டிப் சிங் 37(18) ஆட்டத்தின் இறுதி ஓவாகளில் மீண்டும் பெங்களூரு அணிக்குய அதிரடியை காட்டினா. பின்னா அவரும் அவுடாகி வெளியேறினா. கிறிஸ் வொக்சும்5(5) ஆட்டத்தின் இறுதி பந்தில் கேட்ச் கொடுத்து அவுடாகினா .பின்னா வாஷிங்டன் சுந்தா மட்டும் நாட் அவுடாக களத்தில் இருந்தா.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பவுலாகளில் வினய் குமாரும் நிதீஷ் ராணாவும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினா மீதம் உள்ள வீராகள் தலா 1 விக்கெட்டுகளை எடுத்தனா.

இதன் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20ஓவாகள் முடிவில் 176 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை