கோப்புப்படம் 
கிரிக்கெட்

இங்கிலாந்து அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஜேசன் ராய்க்கு 2 போட்டிகளில் விளையாட தடை

ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக அவருக்கு ரூ.2½ லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

லண்டன்,

இங்கிலாந்து அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஜேசன் ராய் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் 2 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜேசன் ராய்க்கு இரண்டரை லட்சம் அபராதமும் விதிக்கப்படுள்ளது.

ஆனால் அவர் என்ன தவறு செய்தார் என்ற விவரத்தை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவிக்கவில்லை.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை