கிரிக்கெட்

என் இனிய தமிழ் மக்களே; இம்ரான் தாஹிர் உற்சாகம்

என் இனிய தமிழ் மக்களே என இம்ரான் தாஹிர் உற்சாகமுடன் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

துபாய்,

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அங்கம் வகிக்கும் சுழற்பந்து வீச்சாளர்கள் இம்ரான் தாஹிர்(தென்ஆப்பிரிக்கா), மிட்செல் சான்ட்னெர் (நியூசிலாந்து) ஆகியோர் நேற்று துபாய் சென்றடைந்து அணியுடன் இணைந்தனர். 41 வயதான இம்ரான் தாஹிர் கடந்த ஆண்டு 26 விக்கெட்டுகள் வீழ்த்தி சென்னை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற உதவிகரமாக இருந்தார்.

அவர் வெளியிட்ட ஒரு டுவிட்டர் பதிவில், என் இனிய தமிழ் மக்களே.... தஞ்சமடைந்தேன் அன்பு இல்லத்தில் (துபாய்). போட்டிகள் தொடங்க இன்னும் ஒரு வாரம் இருக்கும் தருவாயில், நாங்கள் வேட்டைக்கு தயார். நீங்கள் ஆட்டத்தை காண தயாரா? எடுடா வண்டிய போடுடா விசில் என்று கூறியுள்ளார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்