கிரிக்கெட்

இந்திய அணியின் இந்த இரு வீரர்களால்தான் பாக். அணிக்கு கடும் நெருக்கடி: முகமது ஹபீஸ்

இந்தியா- பாகிஸ்தான் போட்டியின் போது வீரர்களுக்கும் கடும் நெருக்கடி இருக்கும் என்று ஹபீஸ் சயீத் தெரிவித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவுடனான போட்டியில் இந்த இரு இந்திய வீரர்கள் தான் பாகிஸ்தானுக்கு சிம்ம சொப்பனமாக இருப்பார்கள் என பாகிஸ்தான் வீரர் முகமது ஹபிஸ் குறிப்பிட்டுள்ளார்

இந்தியா பாகிஸ்தான் போட்டி என்றாலே அதில் விறு விறுப்புக்கு பஞ்சம் இருக்காது , இந்த இரு அணிகளும் சந்திக்கும் போது அந்த போட்டி அதிக அழுத்தம் நிறைந்ததாக இருக்கும் என்று கூறிய முகமது ஹபீஸ், விராத் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் திறமையான வீரர்கள் அவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் அந்த ஆட்டத்தின் போக்கையே அவர்களால் மாற்ற முடியும். அதற்காக நான் பிற வீரர்களை குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால், நான் மேற்குறிப்பிட்ட இரு வீரர்களும் சிறப்பாக விளையாட தவறினால் பிற வீரர்களால் அழுத்தத்தை எதிர்கொள்ள முடியாது என்றார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு