கிரிக்கெட்

புதுப்பிக்கப்பட்டுள்ள சென்னை சேப்பாக்கம் மைதானம் - முதல் அமைச்சர் திறந்து வைக்கிறார்

புதுப்பிக்கப்பட்டுள்ள சேப்பாக்கம் மைதானத்தை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

புதிய கேலரிகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ள சென்னை ,சேப்பாக்கம் மைதானம் வரும் 17ம் தேதி திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் புதிதாக கேலரிகள் அமைக்கப்பட்டு உள்ளன. வருகிற 22ம் தேதி இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 3வது ஒருநாள் போட்டி சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளது.

இந்நிலையில், வருகிற 17ம் தேதி, புதுப்பிக்கப்பட்டுள்ள சேப்பாக்கம் மைதானத்தை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்