கிரிக்கெட்

ஐபிஎல் கிரிக்கெட்: ஒரே நாளில் இரண்டு ஆட்டத்திலும் ‘சூப்பர் ஓவர்’

ஐ.பி.எல். வரலாற்றில் ஒரே நாளில் இரண்டு சூப்பர் ஓவர் நடந்தது இதுவே முதல் முறையாகும்.

தினத்தந்தி

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று நடந்த ஐதராபாத்-கொல்கத்தா, மும்பை-பஞ்சாப் ஆகிய அணிகள் மோதிய இரு ஆட்டங்களும் சமனில் முடிந்து, சூப்பர் ஓவர் முறை கொண்டு வரப்பட்டது. ஐ.பி.எல். வரலாற்றில் ஒரே நாளில் இரண்டு சூப்பர் ஓவர் நடந்தது இதுவே முதல் முறையாகும். இதையும் சேர்த்து இந்த சீசனில் இதுவரை 4 ஆட்டங்கள் சூப்பர் ஓவரில் முடிவு அறியப்பட்டுள்ளன.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்