கிரிக்கெட்

ஐ.பி.எல். 2018 : டெல்லி டேர்டெவில்ஸ் நிதான ஆட்டம்

11-வது ஐ.பி.எல் 2வது போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை மொஹாலியில் எதிர்கொள்கிறது. #IPL2018

பஞ்சாப்,

11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கியது. இந்நிலையில் இன்று இரண்டாவது போட்டி மொஹாலியில் அரங்கில் நடைப்பெற்று வருகிறது.

டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் முதலில் பவுலிங்கை தோவு செய்தார்.

ஐபிஎல் போட்டியில் கேப்டனாக தமிழ்நாட்டை சோந்த வீராகளில் ஒருவரான ரவிச்சந்திரன் அஸ்வின் முதல் முறையாக களம் கண்டுள்ளார். மேலும், இதன் மூலம் தன்னுடைய சிறப்பான தலைமை பண்பை காட்டுவதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.

முதலில் களமிறங்கிய டெல்லி டேர்டெவில்ஸ் அணி தொடக்க வீராகள் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்த தவறினா. ஷ்ரேயஸ் ஐயர் 11(11) மற்றும் கொலின் மன்ரோ 4(6) ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினர். பின்னா களம் இறங்கிய கேப்டன் கௌதம் கம்பீ தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறா.

10 ஓவாகள் முடிவில் 77 ரன்கள் எடுத்து 2 விக்கெட்டுகளை இழந்த டெல்லி டேர்டெவில்ஸ் அணி தொடர்ந்து பேட்டிங் செய்து வருகிறது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு