கால்பந்து

U23 இந்திய கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளராக கிளிப்போர்டு மிரான்டா நியமனம்

U23 இந்திய கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் கிளிப்போர்டு மிரான்டா நியமிக்கப்பட்டுள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

23 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் கிளிப்போர்டு மிரான்டா நியமிக்கப்பட்டுள்ளார். மிரான்டா 2005 முதல் 2014-ம் ஆண்டு வரை இந்திய அணிக்காக விளையாடி இருக்கிறார்.

அவரது பயிற்சியின் கீழ் ஒடிசா எப்.சி. அணி கேரளாவில் நடந்த சூப்பர் கோப்பை போட்டியில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து