கால்பந்து

நவிமும்பையில், ஜூனியர் பெண்கள் உலக கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி

சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) சார்பில் ஜூனியர் 7-வது பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி (17 வயதுக்குட்பட்டோர்) இந்தியாவில் முதல்முறையாக நடத்தப்படுகிறது.

தினத்தந்தி

16 அணிகள் பங்கேற்கும் இந்த கால்பந்து திருவிழா நவம்பர் 2-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை கொல்கத்தா, ஆமதாபாத், புவனேசுவரம், நவி மும்பை, கவுகாத்தி ஆகிய நகரங்களில் நடைபெறுகிறது. இந்த நிலையில் நவம்பர் 21-ந்தேதி நடக்கும் இறுதிப்போட்டிக்கு மும்பை புறநகரான நவிமும்பை தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். நவம்பர் 12 மற்றும் 13-ந்தேதிகளில் கால்இறுதி ஆட்டங்களும், 17-ந்தேதி அரைஇறுதி ஆட்டங்களும் நடைபெறுகிறது.

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்