கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: ஏ.டி.கே.மோகன் பகான்-பெங்களூரு எப்.சி. இன்று பலப்பரீட்சை

இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஏ.டி.கே.மோகன் பகான்-பெங்களூரு எப்.சி. அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

தினத்தந்தி

கொல்கத்தா,

11 அணிகள் இடையிலான 9-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் கவுகாத்தியில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் அணி 2-0 என்ற கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி) எப்.சி.யை தோற்கடித்து 3-வது வெற்றியை தனதாக்கியது.

இந்நிலையில் கொல்கத்தாவில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஏ.டி.கே.மோகன் பகான்-பெங்களூரு எப்.சி. (இரவு 7.30 மணி) அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு