கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணியில் பிரேசில் வீரர் ஒப்பந்தம்

சென்னையின் எப்.சி. அணிக்கு பிரேசிலை சேர்ந்த லுகாஸ் பிரம்பில்லா ஒரு ஆண்டுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டியில் பங்கேற்கும் அணிகளில் ஒன்றான முன்னாள் சாம்பியன் சென்னையின் எப்.சி. அணிக்கு பிரேசிலை சேர்ந்த லுகாஸ் பிரம்பில்லா ஒரு ஆண்டுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். லுகாஸ் பிரம்பில்லா 2024-25-ம் ஆண்டு சென்னை அணியில் இணையும் 4-வது வெளிநாட்டு வீரர் ஆவார். அவர் ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் முதல் முறையாக பங்கேற்க உள்ளார். 

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது